அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின்.
  ...
அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின்.
  ...
பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணியல்ல மற்றுப் பிற.
துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்
இன்புறூஉம் இன்சொ லவர்க்கு